Friday, July 30, 2010

நல்லா சொன்னாரு போங்க....



  1. ரா. தட்சினாமூர்த்தி dhatchina முதல்வர் கருணாநிதி ஆந்திராவில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்தவர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசி உள்ளாராம்.
  2. ரா. தட்சினாமூர்த்தி dhatchina பெங்களூரில் இருந்து ஒரு தகர டப்பாவும், கிழிந்த பாயோடும் சென்னைக்கு வந்த ஜெயலலிதா என்று பொன்முடி கூறியுள்ளார்.
  3. ரா. தட்சினாமூர்த்தி dhatchina இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது, வந்தாரை வாழ வைக்குlம் தமிழ் நாடு என்று சொல்லுவது உண்மைதான் போல!!!

  4. நன்றி: டுவிட்டரும் தட்சிணாவும்....

4 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

MM Nice Nanpaa...

Gayathri said...

ROFL enna kodumai sir ithu

vasan said...

Now, the TAMILIANS are in that status.
Thanks to both of them

காபிக் கடை said...

@ வெறும்பய...

நன்றி தலைவா!

@ காயத்ரி

தமிழகக் கொடுமைங்க அம்மிணி!

@ வாசன்
உங்களுக்கும் நன்றி. நம்ம ஸ்டேட் bad ஸ்டேட்'ல இருக்கு.

Post a Comment