dhatchina முதல்வர் கருணாநிதி ஆந்திராவில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்தவர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசி உள்ளாராம்.about 11 hours ago via web- dhatchina பெங்களூரில் இருந்து ஒரு தகர டப்பாவும், கிழிந்த பாயோடும் சென்னைக்கு வந்த ஜெயலலிதா என்று பொன்முடி கூறியுள்ளார்.about 11 hours ago via web
- dhatchina இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது, வந்தாரை வாழ வைக்குlம் தமிழ் நாடு என்று சொல்லுவது உண்மைதான் போல!!!about 11 hours ago via வெப்
- நன்றி: டுவிட்டரும் தட்சிணாவும்....
4 comments:
MM Nice Nanpaa...
ROFL enna kodumai sir ithu
Now, the TAMILIANS are in that status.
Thanks to both of them
@ வெறும்பய...
நன்றி தலைவா!
@ காயத்ரி
தமிழகக் கொடுமைங்க அம்மிணி!
@ வாசன்
உங்களுக்கும் நன்றி. நம்ம ஸ்டேட் bad ஸ்டேட்'ல இருக்கு.
Post a Comment